Wednesday, October 12, 2005

பதிவு:06 நிலநடுக்கம்- இரங்கலும் வருத்தமும்

நிலநடுக்கம்/ பூகம்பத்தால் உயிரிழந்த பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீர்,பாகிஸ்தான் மற்றும் இந்தியா பகுதி மக்களுக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும் விவரங்களுக்கு:http://in.rediff.com/news/quake05.html

சமீபகாலமாக உலகளவில் நடந்து வரும் இயற்கைச் சீற்றங்கள் கவனிக்கப்பட வேண்டியவை. "Global Warming", காடுகள் அழிப்பு, வாகன மற்றும் ராசாயனக் கழிவுகளால் ஏற்படும் சுற்றுப்புரக் கேடுபோன்றவை கவனிக்கப்பட வேண்டியவை.

இதற்கு என்றே உலக அளவில் ஒரு அமைப்பைத் தோற்றுவிக்க வேண்டும். அனைத்து நாடுகளும் தங்களின் ஆயுதக் குவியலுக்கு செலவிடும் தொகையில் ஒரு பகுதியை இந்த அமைப்பிற்கு கொடுத்தால் நல்லது.

No comments: